Naganga District is Tangangambadi

img

வாலிபர் கொலை: 2 பேர் கைது

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு கிராமத்தை சேர்ந்த ராஜாராமன் மகன் சதீஷ்குமார் (30). இவருக்கும், அப்பராசபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகள்கலைமதி (28) என்பவருக்கும் கடந்த 5 மாதம் முன்பு திருமணம் நடந்தது. இதன்பின் சில நாளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.